மன்னாரில் திடீரென உள்வாங்கிய கடல் அச்சத்தில் மக்கள்!
மன்னார் – நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள வங்காலை வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் திடீரென கடல் நீர் உள் வாங்கப்பட்டுள்ளது. மன்னார் மாவட்டத்தில் இன்று (22) அதிகாலை முதல் பலத்த காற்று வீசி வருகின்ற நிலையில் கடற்றொழிலாளர்கள் தொழிலுக்கு செல்லவில்லை. சேதம் இந்த நிலையில், வங்காலை வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் திடீரென கடல் நீர் உள் வாங்கியதோடு, கடற்கரையில் கட்டப்பட்டிருந்த படகுகள் மற்றும் வலைகள் நீரில் மிதந்து உள்ளன. எவ்வாறியினும், படகுகளுக்கு எவ்வித … Continue reading மன்னாரில் திடீரென உள்வாங்கிய கடல் அச்சத்தில் மக்கள்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed